ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 20 பேரின் சொத்துக்களை முடக்க சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளது. கைதானவர்களை தனித்தனியாக கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தியபோது அதிக அளவிலான பணப் பரிமாற்றம் நடந்திருப்பது...
சென்னை, தியாகராய நகரில் சொத்துவரி பாக்கி வைத்திருந்த 43 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சியில் வீடுகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், கடைகள், நிறுவனங்களுக்கு வருடத்துக்கு ...
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சொத்து தகராறு தொடர்பாக இரண்டு தரப்பினர் ஒருவரை ஒருவரை சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திண்டுக்கல் மாவட...
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் 11 கோடி ரூபாய் மதிப்பிலான 4 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கை விசாரித்து வரும் ...
ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு, அவரது சகோதரர் எனக் கூறி மைசூருவைச் சேர்ந்த 83 வயது முதியவர் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு ஏற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சட...
தந்தை சுயமாக சம்பாதித்த சொத்தில் மகள்களுக்கும் பங்கு உண்டு என்ற சட்டம் 1956ம் ஆண்டுக்கு முன்னரும் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கில் உச்சநீதிமன்ற...
ஆட்சேபனை இல்லை என்பதற்காக, அரசு நிலங்களை ஆக்கிரமிக்க அனுமதிக்கலாமா?, என உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே பென்னலூர் கிராமத்தில், மயானப் பாத...